தமிழக செய்திகள்

உண்டியல் காணிக்கை எண்ணும் பணி

உண்டியல் காணிக்கை எண்ணும் பணி நடைபெற்றது.

தினத்தந்தி

ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே உள்ள திருவண்ணாமலை சீனிவாச பெருமாள் கோவிலில் சனிக்கிழமையையொட்டி நடைபெற்ற சிறப்பு வழிபாட்டில் 1 லட்சத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் சாமி தரிசனம் சய்தனர். அப்போது அவர்கள் அங்கு வைக்கப்பட்டு இருந்த உண்டியல்களில் காணிக்கை செலுத்தி சென்றனர். அந்த காணிக்கையை எண்ணும் பணி கோவில் நிர்வாக அதிகாரிகள் மற்றும் பக்தர்கள் முன்னிலையில் நடைபெற்றது. இதில் பக்தர்கள் செலுத்திய ரூ. 11 லட்சத்து 88 ஆயிரத்து 332 காணிக்கையாக கிடைத்தது. 

விமான விபத்தில் கடைசி நிமிடங்களில் நடந்தது என்ன? பரபரப்பு தகவல்கள்

விமான விபத்தில் பலியானவர்கள் பற்றிய உருக்கமான தகவல்கள்

அஜித்பவார் பயணம் செய்த விமானத்தில் பலியான விமான பணிப்பெண்ணின் தந்தை கண்ணீர்

ஆந்திர எம்.எல்.ஏ. மீது இளம்பெண் பாலியல் புகார்; நடவடிக்கை எடுக்கக்கோரி ரோஜா போராட்டம்

தலைவர்கள், தொழில் அதிபர்களுக்கு பிரதமர் மோடி விருந்து