தமிழக செய்திகள்

பவானிசாகர் அணையில் நீர்வரத்து அதிகரித்தது

மேற்கு தொடர்ச்சி மலைகளில் பெய்து வரும் மழையை தொடர்ந்து பவானிசாகர் அணையில் நீர்வரத்து அதிகரித்துள்ளது.

தினத்தந்தி

ஈரோடு,

மேற்கு தொடர்ச்சி மலைகளின் நீர்பிடிப்பு பகுதிகளில் மழை பெய்து வருவதையடுத்து, ஈரோடு மாவட்டம் பவானிசாகர் அணையில், நீர்வரத்து வினாடிக்கு 3028 கனஅடியில் இருந்து 3965 கனஅடியாக அதிகரித்துள்ளது.

தற்போது அணையின் நீர்மட்டம் 105 அடியாகவும், நீர்இருப்பு 32.4 டிஎம்சி ஆகவும் உள்ளது. அணையில் இருந்து பாசனத்திற்காக 2900 கனஅடி நீர் வெளியேற்றப்படுகிறது.

மருத்துவ மாணவி தூக்குப்போட்டு தற்கொலை: காரணம் என்ன...? போலீஸ் விசாரணை

அஜித்பவார் உடலுக்கு இன்று இறுதிச் சடங்கு: பிரதமர் மோடி உள்ளிட்ட தலைவர்கள் பங்கேற்பு

அஜித்பவார் மரணம் ஒரு விபத்து; இதை அரசியலாக்க கூடாது: சரத்பவார்

அனில் அம்பானியின் ரூ.1,800 கோடி சொத்துகள் முடக்கம்; அமலாக்கத்துறை நடவடிக்கை

அஜித்பவார் மறைவால் மகாயுதி அரசுக்கு ஆபத்தா?