தமிழக செய்திகள்

கோட்டப்பட்டி அருகேலாரியை வழிமறித்து நெல் மூட்டைகள் திருட்டுபோலீசார் விசாரணை

தினத்தந்தி

அரூர்:

தர்மபுரி மாவட்டம் அரூரை சேர்ந்தவர் கிருஷ்ணன். இவர் திருவண்ணாமலை மாவட்டம் தானிப்பாடி பகுதியில் இருந்து நெல் மூட்டைகளை லாரிகளில் ஏற்றிக்கொண்டு அரூர் நோக்கி வந்து கொண்டிருந்தார். நரிப்பள்ளி பகுதியில் சிலர் லாரியை வழிமறித்து கிருஷ்ணனை லாரியில் இருந்து இறக்கி விட்டனர். பின்னர் லாரியை எடுத்துச் சென்ற அவர்கள் கோட்டப்பட்டி பகுதியில் லாரியை சாலையோரத்தில் நிறுத்தி விட்டு அதில் இருந்த நெல் மூட்டைகளில் ஒரு பகுதியை திருடி சென்று விட்டனர். இதுகுறித்து கோட்டப்பட்டி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

அஜித்பவார் உடலுக்கு இன்று இறுதிச் சடங்கு: பிரதமர் மோடி உள்ளிட்ட தலைவர்கள் பங்கேற்பு

அஜித்பவார் மரணம் ஒரு விபத்து; இதை அரசியலாக்க கூடாது: சரத்பவார்

அனில் அம்பானியின் ரூ.1,800 கோடி சொத்துகள் முடக்கம்; அமலாக்கத்துறை நடவடிக்கை

அஜித்பவார் மறைவால் மகாயுதி அரசுக்கு ஆபத்தா?

விமான விபத்தில் கடைசி நிமிடங்களில் நடந்தது என்ன? பரபரப்பு தகவல்கள்