தமிழக செய்திகள்

மயிலம் அருகே கோவில் உண்டியலை உடைத்து பணம் திருட்டு

மயிலம் அருகே கோவில் உண்டியலை உடைத்து பணத்தை மாம நபாகள் திருடி சென்று விட்டனா.

தினத்தந்தி

மயிலம், 

மயிலம் அருகே கர்ணாவூரில் பஞ்சனி அம்மன் கோவில் அமைந்துள்ளது. இந்த கோவிலில் சமீபத்தில் கும்பாபிஷேகம் நடைபெற்ற நிலையில், தொடர்ந்து மண்டல பூஜை நடைபெற்று வருகிறது.

சம்பவத்தன்று இரவு, மர்மநபர்கள் கோவில் பூட்டை உடைத்து உள்ளே புகுந்து, அங்கிருந்த 2 உண்டியல்களை உடைத்து அதில் இருந்த பணத்தை திருடிச்சென்றுவிட்டனர். உண்டியலில் சுமார் ரூ.30 ஆயிரம் இருந்து இருக்கும் என கோவில் நிர்வாகி ஒருவர் தெரிவித்தார். இது குறித்த புகாரின் பேரில் மயிலம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். 

திருமணம் செய்ய வற்புறுத்திய இளம்பெண்ணை கொன்று நாடகமாடியவர் கைது

தெருநாய்கள் விவகாரம்: மாநில அரசுகளின் செயல்பாடுகள் மீது சுப்ரீம் கோர்ட்டு அதிருப்தி

2028-க்குள் உலக பொருளாதாரத்தில் இந்தியா 3-வது இடம் பிடிக்கும் - பிரதமர் மோடி திட்டவட்டம்

அஜித் பவார் பயணித்த விமானத்தின் கருப்பு பெட்டி மீட்பு

மருத்துவ மாணவி தூக்குப்போட்டு தற்கொலை: காரணம் என்ன...? போலீஸ் விசாரணை