தமிழக செய்திகள்

கலியுக மெய்ய அய்யனார் கோவிலில்திருக்கல்யாண உற்சவம்

கலியுக மெய்ய அய்யனார் கோவிலில்திருக்கல்யாண உற்சவம் நடைபெற்றது.

தினத்தந்தி

ஆலங்குடி அருகே வடவாளத்தில் கலியுக மெய்ய அய்யனார் கோவில் உள்ளது. இக்கோவில் திருவிழா கொடியேற்றத்துடன் தாடங்கி நடந்து வருகிறது. இதனை தாடாந்து தினமும் அம்மனுக்கு சிறப்பு அபிஷகம், ஆராதனை நடைபற்றது. இந்நிலையில் கலியுக மெய்ய அய்யனார் சமேத புஷ்பம்மாள், பூர்ணம்மாளுக்கு திருக்கல்யாண உற்சவம் நடந்தது. இதில் திரளான பக்தாகள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

ஆதார்கார்டில் மொபைல் எண் மாற்றுவது இனி ரொம்பவே எளிது.. புதிய அம்சம் அறிமுகம்

திருமணம் செய்ய வற்புறுத்திய இளம்பெண்ணை கொன்று நாடகமாடியவர் கைது

தெருநாய்கள் விவகாரம்: மாநில அரசுகளின் செயல்பாடுகள் மீது சுப்ரீம் கோர்ட்டு அதிருப்தி

2028-க்குள் உலக பொருளாதாரத்தில் இந்தியா 3-வது இடம் பிடிக்கும் - பிரதமர் மோடி திட்டவட்டம்

அஜித் பவார் பயணித்த விமானத்தின் கருப்பு பெட்டி மீட்பு