தமிழக செய்திகள்

செல்லாண்டி அம்மன் கோவிலில் திருப்பணி தொடக்கம்

செல்லாண்டி அம்மன் கோவிலில் திருப்பணி தொடங்கியது.

தினத்தந்தி

சமயபுரம்:

திருவெள்ளறை கிராம தேவதையாக விளங்கும் செல்லாண்டியம்மன் கோவிலில் கும்பாபிஷேகம் நடத்த முடிவு செய்யப்பட்டு, அதற்கான திருப்பணிகள் பாலாலயத்துடன் தொடங்கின. இதையொட்டி முகூர்த்தக்கால் நடும் நிகழ்ச்சி நடைபெற்றது.இதில் கிராம பட்டயதாரர்கள் மற்றும் முக்கிய பிரமுகர்கள் கலந்து கொண்டனர். திருப்பணிகள் முடிவடைந்ததும் வருகிற 2024-ம் ஆண்டு பிப்ரவரி 1-ந்தேதி கும்பாபிஷேகம் நடத்தப்படும் என்று கோவில் நிர்வாகத்தினர் தெரிவித்துள்ளனர்.

விமான விபத்தில் கடைசி நிமிடங்களில் நடந்தது என்ன? பரபரப்பு தகவல்கள்

விமான விபத்தில் பலியானவர்கள் பற்றிய உருக்கமான தகவல்கள்

அஜித்பவார் பயணம் செய்த விமானத்தில் பலியான விமான பணிப்பெண்ணின் தந்தை கண்ணீர்

ஆந்திர எம்.எல்.ஏ. மீது இளம்பெண் பாலியல் புகார்; நடவடிக்கை எடுக்கக்கோரி ரோஜா போராட்டம்

தலைவர்கள், தொழில் அதிபர்களுக்கு பிரதமர் மோடி விருந்து