தமிழக செய்திகள்

உழவார பணி

நெல்லையப்பர் கோவிலில் உழவார பணி நடந்தது.

தினத்தந்தி

இந்து ஆலய பாதுகாப்பு குழு சார்பில் நெல்லையில் உள்ள 25 கோவில்களில் உழவாரப்பணி நடைபெற்று வருகிறது. இந்த குழுவின் நெல்லையப்பர் -காந்திமதி அம்பாள் கோவில் கிளை சார்பில் நேற்று நெல்லையப்பர் கோவிலில் மகா உழவார பணி நடைபெற்றது. இதில் 300-க்கும் மேற்பட்ட பக்தர்கள் கலந்து கொண்டனர். மேலும் நெல்லையில் உள்ள 25 கோவில்களில் நேற்று 1,000-க்கும் மேற்பட்ட பக்தர்கள் மூலம் உழவாரப்பணி மேற்கொள்ளப்பட்டது.

நாடாளுமன்றத்தில் பொருளாதார ஆய்வறிக்கை தாக்கல்

யுஜிசி புதிய வழிமுறைகளுக்கு சுப்ரீம்கோர்ட்டு இடைக்கால தடை

விமான விபத்தில் உயிரிழந்த அஜித் பவார் உடல் தகனம்

ஆதார்கார்டில் மொபைல் எண் மாற்றுவது இனி ரொம்பவே எளிது.. புதிய அம்சம் அறிமுகம்

திருமணம் செய்ய வற்புறுத்திய இளம்பெண்ணை கொன்று நாடகமாடியவர் கைது