தமிழக செய்திகள்

திருச்செங்கோட்டில் அதிகபட்சமாக 49 மி.மீட்டர் மழைப்பதிவு

தினத்தந்தி

நாமக்கல் மாவட்டத்தில் நேற்று முன்தினம் காலை முதல் வெயிலின் தாக்கம் அதிகமாக இருந்தது. பின்னர் மாலையில் வானம் மேகமூட்டத்துடன் காணப்பட்டது. இரவு மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் மழை பெய்தது. திருச்செங்கோட்டில் அதிகபட்சமாக 49 மி.மீட்டர் மழை பதிவானது. நேற்று காலை 7 மணி நிலவரப்படி மாவட்டத்தில் பதிவான மழை அளவு மி.மீட்டரில் வருமாறு:-

திருச்செங்கோடு-49, சேந்தமங்கலம்-22, நாமக்கல்-20, கொல்லிமலை செம்மேடு-20, மங்களபுரம்-19, நாமக்கல் கலெக்டர் அலுவலகம்-17, ராசிபுரம்-14, குமாரபாளையம்-10, எருமப்பட்டி-8, புதுச்சத்திரம்-5, பரமத்திவேலூர்-4.

விமான விபத்தில் கடைசி நிமிடங்களில் நடந்தது என்ன? பரபரப்பு தகவல்கள்

விமான விபத்தில் பலியானவர்கள் பற்றிய உருக்கமான தகவல்கள்

அஜித்பவார் பயணம் செய்த விமானத்தில் பலியான விமான பணிப்பெண்ணின் தந்தை கண்ணீர்

ஆந்திர எம்.எல்.ஏ. மீது இளம்பெண் பாலியல் புகார்; நடவடிக்கை எடுக்கக்கோரி ரோஜா போராட்டம்

தலைவர்கள், தொழில் அதிபர்களுக்கு பிரதமர் மோடி விருந்து