தமிழக செய்திகள்

திருப்பூர், சிவசாமி உள்பட 3 மாவட்ட நிர்வாகிகள் அ.தி.மு.கவில் இருந்து நீக்கம் - ஓபிஎஸ்- ஈபிஎஸ் நடவடிக்கை

திருப்பூர், புதுக்கோட்டை, தருமபுரி மாவட்ட அதிமுக நிர்வாகிகள் 100-க்கும் மேற்பட்டோர் நீக்கப்படுவதாக ஓபிஎஸ் - ஈபிஎஸ் அறிவித்துள்ளனர். #AIADMK #OPS #TTV

சென்னை

அதிமுகவில் இருந்து டிடிவி தினகரன் ஆதரவாளர்களை நீக்கும் பணி தொடர்ந்து நடைபெற்று வருகிறது. இதன் அடுத்த கட்டமாக அரூர் ஒன்றிய கழக செயலாளர் ஆர்.ஆர்.முருகன் அப்பொறுப்பில் இருந்து விடுவிக்கப்பட்டுள்ளார். இதே போல் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் திருப்பூர் சிவசாமி அதிமுகவில் இருந்து நீக்கப்பட்டுள்ளார்.

தர்மபுரி, புதுக்கோட்டை, திருப்பூர் மாவட்ட தினகரன் ஆதரவு நிர்வாகிகள் அதிமுகவிலிருந்து நீக்கப்பட்டு உள்ளனர். நீக்கப்பட்டவர்களுடன் அதிமுகவினர் எந்த தொடர்பும் வைத்துக்கொள்ள கூடாது என்று ஓபிஎஸ் - ஈபிஎஸ் அறிவித்துள்ளனர்.

கடந்த ஆண்டில் 18 ஆயிரம் முகாம்கள் மூலம் 2.22 கோடி பேருக்கு வேலை - மத்திய அரசு தகவல்

இந்தியாவுக்கான அமெரிக்க தூதருடன் மத்திய மந்திரி ஜெய்சங்கர் சந்திப்பு

சத்தீஷ்கார்: 9 சக்தி வாய்ந்த வெடிகுண்டுகள் பறிமுதல்; பெரிய சதி திட்டம் முறியடிப்பு

டெல்லியில் 5 பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல்

பையில் 2 வெடிகுண்டுகள்... விமான நிலையத்தில் விளையாட்டாக கூறிய தொழிலதிபர்; அடுத்து நடந்தது...