தமிழக செய்திகள்

வழித்துணை ஆஞ்சநேயர் கோவிலில் இன்று ஜெயந்தி விழா

வழித்துணை ஆஞ்சநேயர் கோவிலில் இன்று ஜெயந்தி விழா இன்று நடைபெற உள்ளது.

தினத்தந்தி

பெரம்பலூர் மாவட்டம், ஆலத்தூர் தாலுகா, பாடாலூர் கிராமத்திற்கு அருகேயுள்ள பெருமாள் மலை அடிவாரத்தில் ஸ்ரீ பூமலை சஞ்சீவிராயர் மற்றும் வழித்துணை ஆஞ்சநேயர் கோவில் உள்ளது. இங்கு வாரந்தோறும் சனிக்கிழமை சிறப்பு அபிஷேக ஆராதனை நடைபெறுகிறது. இந்த நிலையில் இன்று (வெள்ளிக்கிழமை) ஜெயந்தி விழா நடைபெறுகிறது. இதையொட்டி சிறப்பு வழிபாடு நடைபெறுவதுடன், பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்படுகிறது. இதற்கான ஏற்பாடுகளை கோவில் நிர்வாகிகள் செய்து வருகின்றனர்.

நாடாளுமன்றத்தில் பொருளாதார ஆய்வறிக்கை தாக்கல்

யுஜிசி புதிய வழிமுறைகளுக்கு சுப்ரீம்கோர்ட்டு இடைக்கால தடை

விமான விபத்தில் உயிரிழந்த அஜித் பவார் உடல் தகனம்

ஆதார்கார்டில் மொபைல் எண் மாற்றுவது இனி ரொம்பவே எளிது.. புதிய அம்சம் அறிமுகம்

திருமணம் செய்ய வற்புறுத்திய இளம்பெண்ணை கொன்று நாடகமாடியவர் கைது