தமிழக செய்திகள்

திருவள்ளூர் மாவட்டத்தில் நாளை பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை

ஏற்கனவே சென்னை, செங்கல்பட்டில் 6 தாலுகா, காஞ்சிபுரத்தில் 2 தாலுகாக்களுக்கு நாளை விடுமுறை அளிக்கப்பட்டு உள்ளது.

தினத்தந்தி

திருவள்ளூர்,

திருவள்ளூர் மாவட்டம் முழுவதும் நாளை பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை விடப்படுவதாக மாவட்ட நிர்வாகம் அறிவித்துள்ளது. வெள்ள நீர் வடியாததால் மாணவர்களின் நலன் கருதி பள்ளி, கல்லூரிகளுக்கு மாவட்ட நிர்வாகம் விடுமுறை அளித்துள்ளது.

ஏற்கனவே சென்னை, செங்கல்பட்டில் 6 தாலுகா, காஞ்சிபுரத்தில் 2 தாலுகாக்களுக்கு நாளை விடுமுறை அளிக்கப்பட்டு இருந்த நிலையில், திருவள்ளூர் மாவட்டத்திற்கும் தற்போது விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.

விமான விபத்தில் கடைசி நிமிடங்களில் நடந்தது என்ன? பரபரப்பு தகவல்கள்

விமான விபத்தில் பலியானவர்கள் பற்றிய உருக்கமான தகவல்கள்

அஜித்பவார் பயணம் செய்த விமானத்தில் பலியான விமான பணிப்பெண்ணின் தந்தை கண்ணீர்

ஆந்திர எம்.எல்.ஏ. மீது இளம்பெண் பாலியல் புகார்; நடவடிக்கை எடுக்கக்கோரி ரோஜா போராட்டம்

தலைவர்கள், தொழில் அதிபர்களுக்கு பிரதமர் மோடி விருந்து