தமிழக செய்திகள்

நல்லம்பள்ளி அருகேகற்கள் கடத்திய டிராக்டர் பறிமுதல்

தினத்தந்தி

நல்லம்பள்ளி:

நல்லம்பள்ளி அருகே என்.எஸ்.ரெட்டியூர் வீராணம் ஏரி பகுதியில் கனிமவளத்துறை அதிகாரிகள் வாகன தணிக்கையில் ஈடுபட்டனர். அப்போது அந்த வழியாக உழி கற்கள் ஏற்றி வந்த டிராக்டரை அதிகாரிகள் நிறுத்தி சோதனை நடத்தினர். அப்போது அதிகாரிகளை கண்டதும் டிரைவர் டிராக்டரை நிறுத்திவிட்டு தப்பி ஓடி விட்டார். இதையடுத்து உழி கற்களுடன் டிராக்டரை பறிமுதல் செய்த அதிகாரிகள் போலீசில் ஒப்படைத்தனர். இதுகுறித்து அதிகாரி கொடுத்த புகாரின்பேரில் அதியமான்கோட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து தலைமறைவான டிரைவர் மற்றும் வாகன உரிமையாளரை தேடி வருகின்றனர்,

கேள்வி நேரத்தின்போது சலசலவென பேச்சு; எம்.பி.க்களுக்கு மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா கண்டனம்

நாடாளுமன்றத்தில் பொருளாதார ஆய்வறிக்கை தாக்கல்

யுஜிசி புதிய வழிமுறைகளுக்கு சுப்ரீம்கோர்ட்டு இடைக்கால தடை

விமான விபத்தில் உயிரிழந்த அஜித் பவார் உடல் தகனம்

ஆதார்கார்டில் மொபைல் எண் மாற்றுவது இனி ரொம்பவே எளிது.. புதிய அம்சம் அறிமுகம்