தமிழக செய்திகள்

விவசாயிகளுக்கு பயிற்சி

தேனியில் கரும்பு சாகுபடி தொழில்நுட்பம் குறித்து விவசாயிகளுக்கு பயிற்சி அளிக்கப்பட்டது.

தேனி மாவட்ட வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை சார்பில் தேனி வட்டாரத்தை சேர்ந்த விவசாயிகளுக்கு கரும்பு சாகுபடி தொழில்நுட்பங்கள் குறித்த பயிற்சி அளிக்கப்பட்டது. இதற்காக விவசாயிகள் லட்சுமிபுரத்தில் முன்னோடி விவசாயி குமார் கரும்பு தோட்டத்துக்கும், வைகை அணையில் உள்ள சர்க்கரை ஆலைக்கும் அழைத்துச் செல்லப்பட்டனர். அங்கு கரும்பு சாகுபடி தொழில்நுட்பங்கள், நவீன கரும்பு அறுவடை எந்திரம், மகசூலை அதிகரிக்கும் யுக்திகள் போன்றவை குறித்து வேளாண்மை அதிகாரிகள் விவசாயிகளுக்கு விளக்கம் அளித்தனர்.

ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்திற்கு பிப்ரவரி 4-ல் பிரதமர் மோடி பதில் உரை

விமான விபத்துக்கு முன்... பாதுகாப்பு அதிகாரியுடன் அஜித் பவார் அமர்ந்து இருக்கும் அரிய புகைப்படம் வெளியீடு

முப்படைகள் பாசறை திரும்பும் நிகழ்வு: ஜனாதிபதி, பிரதமர் பங்கேற்பு

சமூகத்தின் அனைத்து பிரிவினருக்கும் பலன் அளிக்கும்: கேரள பட்ஜெட் பற்றி முதல்-மந்திரி விஜயன் பெருமிதம்

பட்ஜெட் கூட்டத்தொடர்: ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் விவாதத்திற்கு 18 மணிநேரம் ஒதுக்கீடு