தமிழக செய்திகள்

விவசாயிகளுக்கு பயிற்சி

காரியாபட்டி அருகே விவசாயிகளுக்கு பயிற்சி அளிக்கப்பட்டது.

தினத்தந்தி

காரியாபட்டி, 

காரியாபட்டி தாலுகாவில் ஊரகப்பணி அனுபவ திட்டத்தில் மதுரை வேளாண் கல்லூரி மாணவிகள் திருவரசி, அஞ்சலி மற்றும் அனகா ஆகியோர் ஈடுபட்டு வருகின்றனர். இந்த வேளாண் கல்லூரி மாணவிகள் விவசாயிகளின் குறை, நிறைகளை கண்டறிந்து பயின்று வருகின்றனர். இதன் ஒரு பகுதியாக முடுக்கன்குளம் கிராமத்தில் மாணவி திருவரசி இலை வண்ண அட்டை குறித்து விவசாயிகளுக்கு பயிற்சி அளித்தார். இதில் முடுக்கன்குளம் பகுதி விவசாயிகள் பங்கேற்றனர். இதில் எவ்வாறு இலை வண்ண அட்டையை பயன்படுத்த வேண்டும் என்று விவசாயிகளுக்கு பயிற்சி அளிக்கப்பட்டது.

2028-க்குள் உலக பொருளாதாரத்தில் இந்தியா 3-வது இடம் பிடிக்கும் - பிரதமர் மோடி திட்டவட்டம்

அஜித் பவார் பயணித்த விமானத்தின் கருப்பு பெட்டி மீட்பு

மருத்துவ மாணவி தூக்குப்போட்டு தற்கொலை: காரணம் என்ன...? போலீஸ் விசாரணை

அஜித்பவார் உடலுக்கு இன்று இறுதிச் சடங்கு: பிரதமர் மோடி உள்ளிட்ட தலைவர்கள் பங்கேற்பு

அஜித்பவார் மரணம் ஒரு விபத்து; இதை அரசியலாக்க கூடாது: சரத்பவார்