தமிழக செய்திகள்

போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் ஆயுதப்படைக்கு மாற்றம்

பள்ளப்பட்டி போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் ஆயுதபடைக்கு இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார்.

தினத்தந்தி

சேலம் பள்ளப்பட்டி போலீஸ் நிலையத்தில் சிறப்பு சப்-இன்ஸ்பெக்டராக சண்முகம் என்பவர் பணியாற்றி வந்தார். இவர் மீது புகார் எழுந்தது. இதுகுறித்து விசாரணை நடத்த உத்தரவிடப்பட்டது. இந்த நிலையில் சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் சண்முகத்தை, ஆயுதப்படைக்கு மாற்றி போலீஸ் கமிஷனர் விஜயகுமாரி உத்தரவிட்டு உள்ளார்.

மருத்துவ மாணவி தூக்குப்போட்டு தற்கொலை: காரணம் என்ன...? போலீஸ் விசாரணை

அஜித்பவார் உடலுக்கு இன்று இறுதிச் சடங்கு: பிரதமர் மோடி உள்ளிட்ட தலைவர்கள் பங்கேற்பு

அஜித்பவார் மரணம் ஒரு விபத்து; இதை அரசியலாக்க கூடாது: சரத்பவார்

அனில் அம்பானியின் ரூ.1,800 கோடி சொத்துகள் முடக்கம்; அமலாக்கத்துறை நடவடிக்கை

அஜித்பவார் மறைவால் மகாயுதி அரசுக்கு ஆபத்தா?