தமிழக செய்திகள்

மரக்கன்றுகள் நடும் விழா

மரக்கன்றுகள் நடும் விழா

தினத்தந்தி

தாராபுரம்

தாராபுரத்தில் சாலை பாதுகாப்பு வார விழாவை முன்னிட்டு போக்குவரத்து போலீஸ் துறை சார்பில் போலீஸ் துணை சூப்பிரண்டு அலுவலக வளாகத்தில் மரக்கன்றுகள் நடும் விழா நடைபெற்றது. விழாவிற்கு தாராபுரம் போலீஸ் துணை சூப்பிரண்டு தனராசு தலைமை தாங்கினார். அப்போது தாராபுரம் வட்ட சட்ட குழு தலைவரும் சார்பு நீதிபதியுமான நீதிபதி எம்.தர்மபிரபு மரக்கன்றுகளை நட்டு வைத்தார். விழாவில் குற்றவியல் நடுவர் நீதிபதி எஸ்.பாபு, வழக்கறிஞர்சங்க தலைவர் கலைசெழியன், செயலாளர், ராஜேந்திரன், துணைச்செயலாளர் வாரணவாசை, அரசு வழக்கறிஞர் மணிவண்ணன் ஆகியோர் கலந்து கொண்டனர். விழா ஏற்பாடுகளை போக்குவரத்து போலீஸ் இன்ஸ்பெக்டர் ஞானவேல் விழாவிற்கான ஏற்பாடுகளை செய்திருந்தார்.

2028-க்குள் உலக பொருளாதாரத்தில் இந்தியா 3-வது இடம் பிடிக்கும் - பிரதமர் மோடி திட்டவட்டம்

அஜித் பவார் பயணித்த விமானத்தின் கருப்பு பெட்டி மீட்பு

மருத்துவ மாணவி தூக்குப்போட்டு தற்கொலை: காரணம் என்ன...? போலீஸ் விசாரணை

அஜித்பவார் உடலுக்கு இன்று இறுதிச் சடங்கு: பிரதமர் மோடி உள்ளிட்ட தலைவர்கள் பங்கேற்பு

அஜித்பவார் மரணம் ஒரு விபத்து; இதை அரசியலாக்க கூடாது: சரத்பவார்