தமிழக செய்திகள்

திருச்சி விமான நிலையத்தின் புதிய ஒருங்கிணைந்த முனையம் - அடுத்த மாதம் திறக்கப்பட உள்ளதாக தகவல்

புதிய ஒருங்கிணைந்த முனையத்தின் முகப்பு ஸ்ரீரங்கம் ராஜகோபுரத்தின் வடிவத்தில் அமைக்கப்பட்டுள்ளது.

தினத்தந்தி

திருச்சி,

திருச்சி சர்வதேச விமான நிலையத்தில் 951 கோடி ரூபாய் மதிப்பீட்டில் புதிய ஒருங்கிணைந்த முனையம் அமைக்கப்பட்டுள்ளது. மொத்தம் 60,723 சதுர மீட்டர் பரப்பளவில் 2 அடுக்குகளை கொண்டதாக அமைக்கப்பட்டுள்ள இந்த முனையத்தின் முகப்பு ஸ்ரீரங்கம் ராஜகோபுரத்தின் வடிவத்தில் அமைக்கப்பட்டுள்ளது.

இந்த முனையத்தில் ஒரே நேரத்தில் 4 ஆயிரம் சர்வதேச பயணிகளையும், 1,500 உள்நாட்டுப் பயணிகளையும் கையாள முடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த புதிய ஒருங்கிணைந்த முனையத்தை அடுத்த மாதம் 2-ந்தேதி பிரதமர் மோடி திறந்து வைக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

அஜித்பவார் உடலுக்கு இன்று இறுதிச் சடங்கு: பிரதமர் மோடி உள்ளிட்ட தலைவர்கள் பங்கேற்பு

அஜித்பவார் மரணம் ஒரு விபத்து; இதை அரசியலாக்க கூடாது: சரத்பவார்

அனில் அம்பானியின் ரூ.1,800 கோடி சொத்துகள் முடக்கம்; அமலாக்கத்துறை நடவடிக்கை

அஜித்பவார் மறைவால் மகாயுதி அரசுக்கு ஆபத்தா?

விமான விபத்தில் கடைசி நிமிடங்களில் நடந்தது என்ன? பரபரப்பு தகவல்கள்