தமிழக செய்திகள்

தமிழ்நாட்டில் 40 ஆயிரம் கோயில்களுக்கு ஓராண்டுக்குள் அறங்காவலர்கள் நியமிக்கப்படுவார்கள்: அமைச்சர் சேகர்பாபு

தமிழ்நாட்டில் திமுக ஆட்சி அமைந்தவுடன் கோயில்களில் இருந்து சிலைகள் எதுவும் கடத்தப்படவில்லை என அமைச்சர் சேகர்பாபு தெரிவித்தார்.

குமரி,

கன்னியாகுமரியில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அமைச்சர் சேகர் பாபு, தமிழ்நாட்டில் 40 ஆயிரம் கோயில்களுக்கு ஓராண்டுக்குள் அறங்காவலர்கள் நியமிக்கப்படுவார்கள் என்று கூறினார்.

மேலும், தமிழ்நாட்டில் திமுக ஆட்சி அமைந்தவுடன் கோயில்களில் இருந்து சிலைகள் எதுவும் கடத்தப்படவில்லை என்றும், தமிழ்நாட்டில் 2.400 கோயில்களில் திருப்பணிகள் நடைபெற்று வருகிறது என்றும் அவர் தெரிவித்தார்.  

சத்தீஷ்காரில் என்கவுன்ட்டர்: 2 நக்சலைட்டுகள் படுகொலை

சீர்திருத்த விரைவு ரெயிலில் ஏறி நாடு பயணிக்கிறது: பிரதமர் மோடி

ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்திற்கு பிப்ரவரி 4-ல் பிரதமர் மோடி பதில் உரை

விமான விபத்துக்கு முன்... பாதுகாப்பு அதிகாரியுடன் அஜித் பவார் அமர்ந்து இருக்கும் அரிய புகைப்படம் வெளியீடு

முப்படைகள் பாசறை திரும்பும் நிகழ்வு: ஜனாதிபதி, பிரதமர் பங்கேற்பு