மதுரை,
மருத்துவமனை அருகே மூதாட்டி ஒருவர், கையில் பச்சிளம் குழந்தையுடன் நின்று கொண்டிருந்தார். இதனால் சந்தேகம் அடைந்த பேலீசார், அவரிடம் விசாரித்தனர். அப்பேது, தனது மகள் அழகு பாண்டி அம்மாளின் குழந்தை என கூறியுள்ளார்.
அவரது மகளிடம் விசாரித்தபேது பொய் என்பது தெரியவந்தது. குழந்தை யாருடையது என்பது குறித்து பேலீசார் விசாரித்து வரும் நிலையில், பச்சிளம் குழந்தையை விற்பனை செய்ய முயன்ற பாண்டியம்மாள், மாலதி உள்ளிட்ட 5 பேர் மீது 3 பிரிவுகளின் கீழ் பேலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.