தமிழக செய்திகள்

மல்யுத்த வீராங்கனைகள் விவகாரத்தில் கோர்ட்டுதான் முடிவெடுக்கும் - மத்திய மந்திரி அனுராக் தாக்குர்

எதிர்கட்சியினர் இந்தியாவை பிரிக்க முயல்வதாக மந்திரி அனுராக் குற்றம்சாட்டினார்.

தினத்தந்தி

சென்னை,

சென்னை மீனம்பாக்கத்தில் மத்திய அரசின் திட்டங்களை விளக்கும் ஊர்திகளை மத்திய விளையாட்டுத்துறை மந்திரி அனுராக் தாக்குர் கொடியசைத்து தொடங்கி வைத்தார்.

இதன் பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், மல்யுத்த வீராங்கனைகள் விவகாரம் தொடர்பான வழக்கு கோர்ட்டில் உள்ளது என்றும், அது தொடர்பாக கோர்ட்டுதான் முடிவெடுக்கும், யாரும் அதில் தலையிட முடியாது என்றும் கூறினார். மேலும் எதிர்கட்சியினர் இந்தியாவை பிரிக்க முயல்வதாக அவர் குற்றம்சாட்டினார்.

விமான விபத்தில் கடைசி நிமிடங்களில் நடந்தது என்ன? பரபரப்பு தகவல்கள்

விமான விபத்தில் பலியானவர்கள் பற்றிய உருக்கமான தகவல்கள்

அஜித்பவார் பயணம் செய்த விமானத்தில் பலியான விமான பணிப்பெண்ணின் தந்தை கண்ணீர்

ஆந்திர எம்.எல்.ஏ. மீது இளம்பெண் பாலியல் புகார்; நடவடிக்கை எடுக்கக்கோரி ரோஜா போராட்டம்

தலைவர்கள், தொழில் அதிபர்களுக்கு பிரதமர் மோடி விருந்து