தமிழக செய்திகள்

‘நீட்’ தேர்வு ரத்து செய்யப்படும் வரை சமூக நீதிக்கான போராட்டம் ஓயாது வைகோ அறிக்கை

‘நீட்’ தேர்வில் தோல்வி அடைந்ததால் தற்கொலை செய்துகொண்ட மாணவி பிரதீபா குடும்பத்துக்கு வைகோ இரங்கல் தெரிவித்துள்ளார். மேலும் ‘நீட்’ தேர்வு ரத்து செய்யப்படும் வரை சமூக நீதிக்கான போராட்டம் ஓயாது என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

தினத்தந்தி

சென்னை,

ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது. மத்திய அரசு நீட் தேர்வை திணித்ததால் கடந்த ஆண்டு அரியலூர் மாணவி அனிதா தற்கொலை செய்துகொண்ட நிகழ்வு தமிழகத்தை உலுக்கியது. இந்த ஆண்டு நீட் தேர்வால் இன்னொரு மாணவியை தமிழ்நாடு இழந்திருக்கிறது. விழுப்புரம் மாவட்டம் செஞ்சி அருகே உள்ள பெருவள்ளூரை சேர்ந்த கூலித்தொழிலாளியின் மகள் மாணவி பிரதீபா எஸ்.எஸ்.எல்.சி தேர்வில் 495 மதிப்பெண்களும், பிளஸ்-2 தேர்வில் 1,125 மதிப்பெண்களும் பெற்றிருந்தார்.

அஜித் பவார் பயணித்த விமானத்தின் கருப்பு பெட்டி மீட்பு

மருத்துவ மாணவி தூக்குப்போட்டு தற்கொலை: காரணம் என்ன...? போலீஸ் விசாரணை

அஜித்பவார் உடலுக்கு இன்று இறுதிச் சடங்கு: பிரதமர் மோடி உள்ளிட்ட தலைவர்கள் பங்கேற்பு

அஜித்பவார் மரணம் ஒரு விபத்து; இதை அரசியலாக்க கூடாது: சரத்பவார்

அனில் அம்பானியின் ரூ.1,800 கோடி சொத்துகள் முடக்கம்; அமலாக்கத்துறை நடவடிக்கை