தமிழக செய்திகள்

கந்து வட்டி புகாரை விசாரிக்க தனிக்குழு அமைப்பது பற்றி தலைமை செயலர் பதிலளிக்க நீதிமன்றம் உத்தரவு

கந்து வட்டி புகாரை விசாரிக்க தனிக்குழு அமைப்பது பற்றி தலைமை செயலாளர் பதிலளிக்க உயர் நீதிமன்ற கிளை உத்தரவு பிறப்பித்துள்ளது.

தினத்தந்தி

ரவுடிகள், அரசியல் செல்வாக்கு உடையவர்கள் கந்துவட்டி பிரச்சனைக்கு முக்கிய காரணம் என மனுவில் தெரிவிக்கப்பட்டு உள்ளது. தனிக்குழு மற்றும் பொதுநபர்களை கொண்டு விழிப்புணர்வு குழுவையும் ஏற்படுத்த வேண்டும் என மனுவில் குறிப்பிடப்பட்டு உள்ளது.

இந்த மனு உயர் நீதிமன்ற கிளை முன் இன்று விசாரணைக்கு வந்தது. இதனை விசாரித்த நீதிமன்றம் கந்து வட்டி புகாரை விசாரிக்க தனிக்குழு அமைப்பது பற்றி தலைமை செயலர் பதிலளிக்கும்படி உத்தரவிட்டுள்ளது.

டிசம்பர் 4ந்தேதிக்குள் பதில் மனு தாக்கல் செய்ய டி.ஜி.பி., நிதி துறை செயலருக்கும் ஆணை பிறப்பித்துள்ளது.

திருமணம் செய்ய வற்புறுத்திய இளம்பெண்ணை கொன்று நாடகமாடியவர் கைது

தெருநாய்கள் விவகாரம்: மாநில அரசுகளின் செயல்பாடுகள் மீது சுப்ரீம் கோர்ட்டு அதிருப்தி

2028-க்குள் உலக பொருளாதாரத்தில் இந்தியா 3-வது இடம் பிடிக்கும் - பிரதமர் மோடி திட்டவட்டம்

அஜித் பவார் பயணித்த விமானத்தின் கருப்பு பெட்டி மீட்பு

மருத்துவ மாணவி தூக்குப்போட்டு தற்கொலை: காரணம் என்ன...? போலீஸ் விசாரணை