தமிழக செய்திகள்

திருவட்டத்துறைதீர்த்தபுரீஸ்வரர் கோவிலில் வருஷாபிஷேகம்

திருவட்டத்துறை தீர்த்தபுரீஸ்வரர் கோவிலில் வருஷாபிஷேகம் நடைபெற்றது.

திட்டக்குடி,

திட்டக்குடி அடுத்த திருவட்ட துறையில் உள்ள பிரசித்தி பெற்ற திரிபுரசுந்தரி சமேத தீர்த்தபுரீஸ்வரர் கோவில் கும்பாபிஷேகம் நடைபெற்று 12 ஆண்டுகள் நிறைவு பெற்றுள்ளது. 13-ம் ஆண்டு தொடங்கியுள்ளதையொட்டி வருஷாபிஷேகம் நடைபெற்றது.

இதையொட்டி, விநாயகர் பூஜை நடந்து, ருத்ர யாகம் நடைபெற்றது. பின்னர் சாமிக்கு பால், தயிர், சந்தனம், விபூதி போன்ற பொருட்களால் மகாஅபிஷேகம் செய்யப்பட்டு, கலச அபிஷேகம் நடந்தது. பின்னர் சாமி சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருள, மகா தீபாராதனை நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமிதரிசனம் செய்தனர்.

சீர்திருத்த விரைவு ரெயிலில் ஏறி நாடு பயணிக்கிறது: பிரதமர் மோடி

ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்திற்கு பிப்ரவரி 4-ல் பிரதமர் மோடி பதில் உரை

விமான விபத்துக்கு முன்... பாதுகாப்பு அதிகாரியுடன் அஜித் பவார் அமர்ந்து இருக்கும் அரிய புகைப்படம் வெளியீடு

முப்படைகள் பாசறை திரும்பும் நிகழ்வு: ஜனாதிபதி, பிரதமர் பங்கேற்பு

சமூகத்தின் அனைத்து பிரிவினருக்கும் பலன் அளிக்கும்: கேரள பட்ஜெட் பற்றி முதல்-மந்திரி விஜயன் பெருமிதம்