தமிழக செய்திகள்

சுகாதாரப் பணியாளர்களுடன் கிரிக்கெட் விளையாடிய வேலூர் ஆட்சியர்

வேலூர் மாவட்ட ஆட்சியர் குமாரவேல் பாண்டியன், பேட்டை வாங்கிக்கொண்டு ஜாலியாக கிரிக்கெட் விளையாட ஆரம்பித்தார்.

வேலூர்,

வேலூர் மாவட்டம் குடியாத்தத்தில் சுகாதார பணியாளர்களுடன் கிரிக்கெட் விளையாடிய ஆட்சியர், பேட்டிங், பௌலிங், பீல்டிங், என ஆல்ரவுண்டராக கலக்கினார்.

பொது சுகாதாரத்துறையின் நூறாம் ஆண்டு நிறைவு விழாவையோட்டி சுகாதாரப் பணியாளர்களுக்கு கிரிக்கெட் போட்டி நடைபெற்றது. அதை தொடக்கி வைக்க வந்த வேலூர் மாவட்ட ஆட்சியர் குமாரவேல் பாண்டியன், பேட்டை வாங்கிக்கொண்டு ஜாலியாக கிரிக்கெட் விளையாட ஆரம்பித்தார்.

இதையடுத்து, பவுலிங் பீல்டிங் என ஆல்ரவுண்டராக விளையாடி அசத்தினார். 

இந்தியாவுக்கான அமெரிக்க தூதருடன் மத்திய மந்திரி ஜெய்சங்கர் சந்திப்பு

சத்தீஷ்கார்: 9 சக்தி வாய்ந்த வெடிகுண்டுகள் பறிமுதல்; பெரிய சதி திட்டம் முறியடிப்பு

டெல்லியில் 5 பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல்

பையில் 2 வெடிகுண்டுகள்... விமான நிலையத்தில் விளையாட்டாக கூறிய தொழிலதிபர்; அடுத்து நடந்தது...

ஒடிசா: மனைவி மீது அதீத பாசம்; தாயை கொன்ற நபர்