தமிழக செய்திகள்

கால்நடை மருத்துவ முகாம்

வாய்மேடு அருகே கால்நடை மருத்துவ முகாம்

தினத்தந்தி

வாய்மேடு:

வாய்மேடு அருகே பஞ்சநதிக்குளம் நடுச்சேத்தி ஊராட்சியில் கால்நடைகளுக்கான மருத்துவ முகாம் நடைபெற்றது.

முகாமுக்கு ஊராட்சி தலைவர் சத்ய கலா செந்தில்குமார் தலைமை தாங்கினார். முன்னாள் எம்.பி. ராஜேந்திரன் மருத்துவ முகாமை தொடங்கி வைத்தார்.

முகாமில் உதவி கால்நடை மருத்துவர்கள் கலைச்செல்வி, சிவசூரியன் ஆகியோர் கலந்து கொண்டு 500-க்கும் மேற்பட்ட கால்நடைகளுக்கு சினை ஊசி போடுதல், தடுப்பூசி போடுதல், சினை பரிசோதனை உள்ளிட்ட பரிசோதனைகளை செய்தனர். 

நாடாளுமன்றத்தில் பொருளாதார ஆய்வறிக்கை தாக்கல்

யுஜிசி புதிய வழிமுறைகளுக்கு சுப்ரீம்கோர்ட்டு இடைக்கால தடை

விமான விபத்தில் உயிரிழந்த அஜித் பவார் உடல் தகனம்

ஆதார்கார்டில் மொபைல் எண் மாற்றுவது இனி ரொம்பவே எளிது.. புதிய அம்சம் அறிமுகம்

திருமணம் செய்ய வற்புறுத்திய இளம்பெண்ணை கொன்று நாடகமாடியவர் கைது