தமிழக செய்திகள்

பூண்டி ஏரியில் நீர்திறப்பு - புழல் ஏரிக்கு நீர்வரத்து அதிகரிப்பு

பூண்டி ஏரியில் இருந்து தண்ணீர் திறந்து விடப்பட்டுள்ளதால் புழல் ஏரிக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது.

சென்னை,

கோடைக்காலம் தொடங்கியுள்ள நிலையில், குடிநீர் தேவைகளுக்காக பூண்டி ஏரியில் இருந்து புழல் ஏரிக்கு தண்ணீர் திறந்து விடப்பட்டுள்ளது. இதன் காரணமாக புழல் ஏரிக்கு வரும் நீர்வரத்து 200 கன அடியில் இருந்து 440 கன அடியாக அதிகரித்துள்ளது.

21.2 அடி உயரம் கொண்ட புழல் ஏரியில் இன்றைய நிலவரப்படி 19.41 அடி உயரத்திற்கு தண்ணீர் நிரம்பியுள்ளது. அதே சமயம் சென்னையின் குடிநீர் தேவைகளுக்காக புழல் ஏரியில் இருந்து 156 கனஅடி நீர் வெளியேற்றப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.

ஒடிசா: மனைவி மீது அதீத பாசம்; தாயை கொன்ற நபர்

புது ஆம்புலன்சுக்கு உதவிய அஜித் பவார்; கடைசியில் அதிலேயே... நினைவலைகளை சோகத்துடன் பகிர்ந்த ஓட்டுநர்

சத்தீஷ்காரில் என்கவுன்ட்டர்: 2 நக்சலைட்டுகள் படுகொலை

சீர்திருத்த விரைவு ரெயிலில் ஏறி நாடு பயணிக்கிறது: பிரதமர் மோடி

ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்திற்கு பிப்ரவரி 4-ல் பிரதமர் மோடி பதில் உரை