தமிழக செய்திகள்

"தமிழகத்தில் விழா நடந்தால் ஓபிஎஸ்-ஐ அழைப்போம்" - அமைச்சர் ஐ.பெரியசாமி பேட்டி

தமிழகத்தில் நடந்தால், ஓபிஎஸ்-க்கு அழைப்பு விடுக்கப்படும் என கூட்டுறவுத்துறை அமைச்சர் ஐ. பெரியசாமி தெரிவித்தார்.

தினத்தந்தி

சென்னை,

ராணி எலிசபெத் மறைவை தெடர்ந்து, தமிழக அரசு சார்பில் லண்டனில் பென்னிகுவிக் சிலை திறப்பு ஒத்திவைக்கப்பட்டது. இதையடுத்து லண்டனில் இருந்து அமைச்சர் ஐ.பெரியாமி, திமுக எம்எல்ஏக்கள் உள்ளிட்டேர் சென்னை திரும்பினர்.

விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்திப்பில் அமைச்சர் ஐ. பெரியசாமி கூறுகையில்,

பென்னிகுவிக் சிலை மக்கள் பார்த்து செல்ல நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் விழா நடைபெற்றால், ஒ.பன்னீர்செல்வத்துக்கு அழைப்பு விடுக்கப்படும். லண்டனில் விழா என்பதால் திமுக எம்எல்ஏக்கள் 5 பேர் சொந்த செலவில் தான் வந்தார்கள் எனவும் அமைச்சர் கூறினார்.

விமான விபத்தில் கடைசி நிமிடங்களில் நடந்தது என்ன? பரபரப்பு தகவல்கள்

விமான விபத்தில் பலியானவர்கள் பற்றிய உருக்கமான தகவல்கள்

அஜித்பவார் பயணம் செய்த விமானத்தில் பலியான விமான பணிப்பெண்ணின் தந்தை கண்ணீர்

ஆந்திர எம்.எல்.ஏ. மீது இளம்பெண் பாலியல் புகார்; நடவடிக்கை எடுக்கக்கோரி ரோஜா போராட்டம்

தலைவர்கள், தொழில் அதிபர்களுக்கு பிரதமர் மோடி விருந்து