தமிழக செய்திகள்

கோவில்பட்டியில் புதன்கிழமைதபால்தலை கண்காட்சி

கோவில்பட்டியில் புதன்கிழமை தபால்தலை கண்காட்சி நடக்கிறது.

தினத்தந்தி

கோவில்பட்டி(மேற்கு):

கோவில்பட்டி கோட்ட அஞ்சல் கண்காணிப் பாளர் சுரேஷ் விடுத்துள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

தேசிய அஞ்சல் வார விழாவை முன்னிட்டு நாளை (புதன்கிழமை) கோவில்பட்டி தலைமை அஞ்சலகத்தில் தபால்தலை கண்காட்சி நடைபெறுகிறது கண்காட்சியை மாணவ- மாணவிகள், பொதுமக்கள் பார்வையிடலாம்.

நாளைமறுநாள் (வியாழக்கிழமை) வாடிக்கையாளர்கள் கூட்டம் நடைபெறுகிறது. கூட்டத்தில் புதிய சேமிப்பு கணக்கு, செல்வமகள் சேமிப்பு கணக்கு, மகளிர் சேமிப்பு கணக்கு மற்றும் அஞ்சல் ஆயுள் காப்பீட்டு பாலிசிகள் தொடங்க வசதியாக பிரத்தியேக ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. இதை பொதுமக்கள் பயன்படுத்திக் கொள்ளவேண்டும், என கூறியுள்ளார்.

ஆதார்கார்டில் மொபைல் எண் மாற்றுவது இனி ரொம்பவே எளிது.. புதிய அம்சம் அறிமுகம்

திருமணம் செய்ய வற்புறுத்திய இளம்பெண்ணை கொன்று நாடகமாடியவர் கைது

தெருநாய்கள் விவகாரம்: மாநில அரசுகளின் செயல்பாடுகள் மீது சுப்ரீம் கோர்ட்டு அதிருப்தி

2028-க்குள் உலக பொருளாதாரத்தில் இந்தியா 3-வது இடம் பிடிக்கும் - பிரதமர் மோடி திட்டவட்டம்

அஜித் பவார் பயணித்த விமானத்தின் கருப்பு பெட்டி மீட்பு