தமிழக செய்திகள்

சிவகங்கை மாவட்ட பஞ்சாயத்து தலைவர் மற்றும் துணை தலைவர் பதவிகளுக்கு எப்போது தேர்தல் நடத்தப்படும்? - தேர்தல் ஆணையத்துக்கு சென்னை உயர்நீதிமன்றம் கேள்வி

சிவகங்கை மாவட்ட பஞ்சாயத்து தலைவர் மற்றும் துணை தலைவர் பதவிகளுக்கு தேர்தல் நடத்தப்படுவது தொடர்பாக, தேர்தல் ஆணையத்திடம் சென்னை உயர்நீதிமன்றம் கேள்வி எழுப்பி உள்ளது.

தினத்தந்தி

சென்னை,

சிவகங்கை மாவட்ட பஞ்சாயத்து தலைவர் மற்றும் துணை தலைவர் பதவிகளுக்கு எப்போது தேர்தல் நடத்தப்படும் என்று மாநில தேர்தல் ஆணையத்திடம் சென்னை உயர்நீதிமன்றம் கேள்வி எழுப்பி உள்ளது.

மேலும் இது தொடர்பக நவம்பர் 10ம் தேதிக்குள் பதிலளிக்க மாநில தேர்தல் ஆணையத்துக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

அஜித்பவார் உடலுக்கு இன்று இறுதிச் சடங்கு: பிரதமர் மோடி உள்ளிட்ட தலைவர்கள் பங்கேற்பு

அஜித்பவார் மரணம் ஒரு விபத்து; இதை அரசியலாக்க கூடாது: சரத்பவார்

அனில் அம்பானியின் ரூ.1,800 கோடி சொத்துகள் முடக்கம்; அமலாக்கத்துறை நடவடிக்கை

அஜித்பவார் மறைவால் மகாயுதி அரசுக்கு ஆபத்தா?

விமான விபத்தில் கடைசி நிமிடங்களில் நடந்தது என்ன? பரபரப்பு தகவல்கள்