தமிழக செய்திகள்

வேலாயுதம்பாளையம் பகுதியில் பரவலாக மழை

வேலாயுதம்பாளையம் பகுதியில் பரவலாக மழை பெய்தது.

வேலாயுதம்பாளையம், காகிதபுரம், புகழூர், நாணப்பரப்பு, தோட்டக்குறிச்சி, அய்யம்பாளையம், தளவாப்பாளையம், கடம்பங்குறிச்சி, மண்மங்கலம், வாங்கல், நெரூர் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் நேற்று காலை முதலே வெயிலின் தாக்கம் அதிகமாக இருந்ததுஇந்தநிலையில் நேற்று இரவு 8 மணி முதல் இரவு 8.30 மணி வரை பரவலாக மழை பெய்தது. இதனால் பள்ளமான பகுதியில் மழைநீர் தேங்கி நின்றது. இந்த மழையால் குளிர்ந்த காற்று வீசியதால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்தனர்.

SCROLL FOR NEXT