நெய்வேலியில் 1,000 வீடுகளுக்குள் தண்ணீர் புகுந்தது கிராம மக்கள் பள்ளிகளில் தஞ்சம்
என்.எல்.சி. சுரங்கத்தில் இருந்து மழைநீர் வெளியேற்றப்பட்டதால் 1,000 வீடுகளுக்குள் தண்ணீர் புகுந்தது. இதனால் கிராம மக்கள் வீடுகளை விட்டு வெளியேறி பள்ளிகளில் தஞ்சம் அடைந்தனர்.