தமிழக செய்திகள்

கஞ்சா விற்ற பெண் கைது

திசையன்விளையில் கஞ்சா விற்ற பெண் கைது செய்யப்பட்டார்.

தினத்தந்தி

திசையன்விளை:

திசையன்விளை போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் பிரியராஜ்குமார் மற்றும் போலீசார் நேற்று திசையன்விளை-நவ்வலடி சாலை பகுதியில் ரோந்து சென்றனர். அப்போது அங்கு கஞ்சா விற்பனை செய்து கொண்டிருந்ததாக அப்புவிளை செந்தூர் ராணி புரத்தை சேர்ந்த கொன்சால் மனைவி சகாய பாப்பா (வயது 52) என்பவரை இன்ஸ்பெக்டர் ராஜ் கைது செய்தார். 

அஜித்பவார் மரணம் ஒரு விபத்து; இதை அரசியலாக்க கூடாது: சரத்பவார்

அனில் அம்பானியின் ரூ.1,800 கோடி சொத்துகள் முடக்கம்; அமலாக்கத்துறை நடவடிக்கை

அஜித்பவார் மறைவால் மகாயுதி அரசுக்கு ஆபத்தா?

விமான விபத்தில் கடைசி நிமிடங்களில் நடந்தது என்ன? பரபரப்பு தகவல்கள்

விமான விபத்தில் பலியானவர்கள் பற்றிய உருக்கமான தகவல்கள்