தமிழக செய்திகள்

தூக்குப்போட்டு பெண் சாவு

தூத்துக்குடி அருகே தூக்குப்போட்டு பெண் இறந்து போனார்.

தூத்துக்குடி அருகே உள்ள அய்யனடைப்பு ஏ.கைலாசபுரத்தை சேர்ந்தவர் செண்பகராஜ். இவருடைய மனைவி அமைச்சியார் (வயது 30). கணவன், மனைவி இடையே அடிக்கடி தகராறு நடந்ததாக கூறப்படுகிறது. நேற்று முன்தினம் இரவும் தகராறு நடந்து உள்ளது. இதில் மனம் உடைந்த அமைச்சியார் வீட்டில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டாராம். இது குறித்த புகாரின் பேரில் சிப்காட் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர

கடந்த ஆண்டில் 18 ஆயிரம் முகாம்கள் மூலம் 2.22 கோடி பேருக்கு வேலை - மத்திய அரசு தகவல்

இந்தியாவுக்கான அமெரிக்க தூதருடன் மத்திய மந்திரி ஜெய்சங்கர் சந்திப்பு

சத்தீஷ்கார்: 9 சக்தி வாய்ந்த வெடிகுண்டுகள் பறிமுதல்; பெரிய சதி திட்டம் முறியடிப்பு

டெல்லியில் 5 பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல்

பையில் 2 வெடிகுண்டுகள்... விமான நிலையத்தில் விளையாட்டாக கூறிய தொழிலதிபர்; அடுத்து நடந்தது...