தமிழக செய்திகள்

பொது நிவாரண நிதிக்கு ரூ.10 ஆயிரம் வழங்கிய யாசகர்

பொது நிவாரண நிதிக்கு யாசகர் ரூ.10 ஆயிரம் வழங்கினார்.

தினத்தந்தி

 சாத்தான்குளம் தாலுகா ஆலங்கிணற்றை சேர்ந்தவர் பூல்பாண்டியன் (வயது 72). யாசகரான இவர் ரூ.10 ஆயிரத்தை முதல்-அமைச்சரின் பொது நிவாரண நிதிக்காக கலெக்டர் மேகநாத ரெட்டியிடம் வழங்கினார். 

நாடாளுமன்றத்தில் பொருளாதார ஆய்வறிக்கை தாக்கல்

யுஜிசி புதிய வழிமுறைகளுக்கு சுப்ரீம்கோர்ட்டு இடைக்கால தடை

விமான விபத்தில் உயிரிழந்த அஜித் பவார் உடல் தகனம்

ஆதார்கார்டில் மொபைல் எண் மாற்றுவது இனி ரொம்பவே எளிது.. புதிய அம்சம் அறிமுகம்

திருமணம் செய்ய வற்புறுத்திய இளம்பெண்ணை கொன்று நாடகமாடியவர் கைது