தமிழக செய்திகள்

நார்த்தாமலையில் பனைவிதை நட்ட இளைஞர்கள்

நார்த்தாமலையில் பனைவிதை இளைஞர்கள் நட்டனர்.

தினத்தந்தி

அன்னவாசல் அருகே நார்த்தாமலை ஊராட்சியில் இளைஞர்கள் சார்பில் பனைவிதை நடும் நிகழ்ச்சி நடந்தது. இதில் இளைஞர்கள் பலரும் இணைந்து அப்பகுதியில் உள்ள குளத்து கரைகள், சாலையோரங்கள் என பல்வேறு இடங்களில் 1,000 பனை விதைகளை நட்டனர். மேலும் பனை விதைகள் நட்டால் மண் வளம், நீர்வளம் பாதுகாக்கப்படும் என இளைஞர்கள் விழிப்புணர்வு ஏற்படுத்தினர். 

நாடாளுமன்றத்தில் பொருளாதார ஆய்வறிக்கை தாக்கல்

யுஜிசி புதிய வழிமுறைகளுக்கு சுப்ரீம்கோர்ட்டு இடைக்கால தடை

விமான விபத்தில் உயிரிழந்த அஜித் பவார் உடல் தகனம்

ஆதார்கார்டில் மொபைல் எண் மாற்றுவது இனி ரொம்பவே எளிது.. புதிய அம்சம் அறிமுகம்

திருமணம் செய்ய வற்புறுத்திய இளம்பெண்ணை கொன்று நாடகமாடியவர் கைது