தமிழக செய்திகள்

போக்சோ சட்டத்தில் வாலிபர் கைது

நெல்லை அருகே போக்சோ சட்டத்தில் வாலிபர் கைது செய்யப்பட்டார்.

முக்கூடல் அருகே வடக்கு அரிநாயகிபுரத்தைச் சேர்ந்தவர் மாரிசெல்வம் என்ற ராஜா (வயது 26). இவர் சிறுமியை காதலிப்பதாக ஆசைவார்த்தை கூறி ஏமாற்றி அழைத்து சென்றுள்ளார். இதுகுறித்து சிறுமியின் பெற்றோர் முக்கூடல் போலீஸ் நிலையத்தில் புகார் செய்தனர். அதன்பேரில், சுத்தமல்லி குற்றப்பிரிவு போலீஸ் இன்ஸ்பெக்டர் அன்னபூரணி போக்சோ சட்டத்தில் வழக்குப்பதிவு செய்து மாரிசெல்வத்தை கைது செய்தார்.

பெண் விமானிகள் குறித்து அஜித் பவார் வெளியிட்ட பழைய பதிவு வைரல்

இனி சில்லறை பிரச்சினை வராது.. ஏடிஎம்களில் விரைவில் 10, 50 ரூபாய் நோட்டுகள்?

கடந்த ஆண்டில் 18 ஆயிரம் முகாம்கள் மூலம் 2.22 கோடி பேருக்கு வேலை - மத்திய அரசு தகவல்

இபிஎப்ஓ சம்பள உச்சவரம்பு ரூ.25,000 ஆக உயர்கிறதா?

பெண்களுடன் தனிமையில் இருந்து வீடியோக்களை சமூக வலைதளங்களில் வெளியிட்ட கல்லூரி மாணவர் கைது