செய்திகள்

மதுராந்தகத்தில் அடையாளம் தெரியாத ஆண் பிணம்

செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகம் ஹாஸ்பிடல் சாலை பிரபல துணிக்கடை எதிரில் காக்கி கலர் சட்டை அணிந்த 60 வயது மதிக்கத்தக்க ஆண் ஒருவர் இறந்து கிடந்தார்.

தினத்தந்தி

அவர் தாடி வைத்திருந்தார். இதுகுறித்து மதுராந்தகம் கிராம நிர்வாக அலுவலர் விக்னேஷ் மதுராந்தகம் சப்-இன்ஸ்பெக்டர் சிவராஜ்க்கு தகவல் தெரிவித்தார். இறந்து கிடந்தவர் யார்? எந்த ஊரை சேர்ந்தவர்? என்ற விவரம் தெரியவில்லை. போலீசார் தொடர்ந்து விசாரித்து வருகின்றனர்.

திருமணம் செய்ய வற்புறுத்திய இளம்பெண்ணை கொன்று நாடகமாடியவர் கைது

தெருநாய்கள் விவகாரம்: மாநில அரசுகளின் செயல்பாடுகள் மீது சுப்ரீம் கோர்ட்டு அதிருப்தி

2028-க்குள் உலக பொருளாதாரத்தில் இந்தியா 3-வது இடம் பிடிக்கும் - பிரதமர் மோடி திட்டவட்டம்

அஜித் பவார் பயணித்த விமானத்தின் கருப்பு பெட்டி மீட்பு

மருத்துவ மாணவி தூக்குப்போட்டு தற்கொலை: காரணம் என்ன...? போலீஸ் விசாரணை