அவர் தாடி வைத்திருந்தார். இதுகுறித்து மதுராந்தகம் கிராம நிர்வாக அலுவலர் விக்னேஷ் மதுராந்தகம் சப்-இன்ஸ்பெக்டர் சிவராஜ்க்கு தகவல் தெரிவித்தார். இறந்து கிடந்தவர் யார்? எந்த ஊரை சேர்ந்தவர்? என்ற விவரம் தெரியவில்லை. போலீசார் தொடர்ந்து விசாரித்து வருகின்றனர்.