உலக செய்திகள்

ஆப்கானிஸ்தானில் போலீஸ் சோதனை சாவடி மீது தலீபான் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 15 போலீசார் பலி

ஆப்கானிஸ்தானின் குண்டூஸ் மாகாணத்தில் போலீஸ் சோதனை சாவடி மீது தலீபான் பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்தியதில் 15 போலீசார் கொன்று குவிக்கப்பட்டனர்.

தினத்தந்தி


* ஆப்கானிஸ்தானின் குண்டூஸ் மாகாணத்தில் போலீஸ் சோதனை சாவடி மீது தலீபான் பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்தியதில் 15 போலீசார் கொன்று குவிக்கப்பட்டனர்.

* ஊழல் வழக்கில் சிறையில் அடைக்கப்பட்டு உள்ள பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் நவாஸ் ஷெரீப்புக்கு நேற்று முன்தினம் திடீர் உடல் நலக்குறைவு ஏற்பட்டது. இதையடுத்து அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சைப்பெற்று வருகிறார்.

* ஹாங்காங்கில் ஏற்றுக்கொள்ள முடியாத வன்முறை அரங்கேறி வருவதாகவும், அங்கு நடந்து வருவது அமைதியான போராட்டம் இல்லை என்றும் கூறி சீன வெளியுறவு மந்திரி வாங் யீ கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.

* ஈராக்கின் சலாலுதின் மாகாணத்தின் தலைநகர் திக்ரித்தில் உள்ள போலீஸ் நிலையத்தை குறிவைத்து ஐ.எஸ். பயங்கரவாதிகள் தாக்குதலில் ஈடுபட்டனர். இதில் 4 பேர் பலியாகினர். மேலும் 5 பேர் பலத்த காயம் அடைந்தனர்.

திருமணம் செய்ய வற்புறுத்திய இளம்பெண்ணை கொன்று நாடகமாடியவர் கைது

தெருநாய்கள் விவகாரம்: மாநில அரசுகளின் செயல்பாடுகள் மீது சுப்ரீம் கோர்ட்டு அதிருப்தி

2028-க்குள் உலக பொருளாதாரத்தில் இந்தியா 3-வது இடம் பிடிக்கும் - பிரதமர் மோடி திட்டவட்டம்

அஜித் பவார் பயணித்த விமானத்தின் கருப்பு பெட்டி மீட்பு

மருத்துவ மாணவி தூக்குப்போட்டு தற்கொலை: காரணம் என்ன...? போலீஸ் விசாரணை