உலக செய்திகள்

சீனா: கோளாறான எரிபொருள் குழாயினால் 1.82 மில்லியன் வோல்ஸ்வேகன் வாகனங்கள் திரும்ப அழைப்பு

புகழ்பெற்ற கார் நிறுவனமான வோல்ஸ்வேகனும் அதன் இரண்டு சீன கூட்டு- தயாரிப்பு நிறுவனங்களும், எரிபொருள் குழாயில் காணப்பட்ட கோளாறால் 1.82 மில்லியன் கார்களை திரும்ப அழைக்க முடிவு செய்துள்ளன.

தினத்தந்தி

பெய்ஜிங்

புகழ்பெற்ற கார் நிறுவனமான வோல்ஸ்வேகனும் அதன் இரண்டு சீன கூட்டு- தயாரிப்பு நிறுவனங்களும், எரிபொருள் குழாயில் காணப்பட்ட கோளாறால் 1.82 மில்லியன் கார்களை திரும்ப அழைக்க முடிவு செய்துள்ளன.

ஏற்கனவே தவறான மாசு கட்டுப்பாட்டு வசதிகளை கொண்டிருப்பதாக கூறி சிக்கலில் மாட்டிக்கொண்டிருக்கும் உலகப் புகழ் பெற்ற கார் நிறுவனமான வோல்ஸ்வேகன் தற்போது மீண்டும் புதிய சிக்கலில் மாட்டிக்கொண்டுள்ளது.

வாகனங்களை திரும்ப அழைக்கும் தகவல் அதன் அதிகாரபூர்வ இணையதளத்தில் காணப்பட்டதாகவும் செய்திகள் தெரிவிக்கின்றன.

திருமணம் செய்ய வற்புறுத்திய இளம்பெண்ணை கொன்று நாடகமாடியவர் கைது

தெருநாய்கள் விவகாரம்: மாநில அரசுகளின் செயல்பாடுகள் மீது சுப்ரீம் கோர்ட்டு அதிருப்தி

2028-க்குள் உலக பொருளாதாரத்தில் இந்தியா 3-வது இடம் பிடிக்கும் - பிரதமர் மோடி திட்டவட்டம்

அஜித் பவார் பயணித்த விமானத்தின் கருப்பு பெட்டி மீட்பு

மருத்துவ மாணவி தூக்குப்போட்டு தற்கொலை: காரணம் என்ன...? போலீஸ் விசாரணை