உலக செய்திகள்

அந்தமான் நிக்கோபார் தீவு அருகே நிலநடுக்கம்: ரிக்டர் அளவில் 4.3 ஆக பதிவு

அந்தமான் மற்றும் நிக்கோபார் தீவின் கேம்ப்பெல் விரிகுடாவிற்கு வடக்கே 4.3 ரிக்டர் அளவில் மிதமான நிலநடுக்கம் ஏற்பட்டது.

தினத்தந்தி

கேம்ப்பெல் விரிகுடா,

அந்தமான் நிக்கோபார் தீவு அருகே நிலநடுக்கம் ஏற்பட்டதாக தேசிய நில அதிர்வு மையம் தெரிவித்துள்ளது. அந்தமான் மற்றும் நிக்கோபார் தீவின் கேம்ப்பெல் விரிகுடாவிற்கு வடக்கே 208 கிமீ தொலைவில் இந்த நிலநடுக்கம் ஏற்பட்டது.

ரிக்டர் அளவில் 4.3 ஆக பதிவான இந்த நிலநடுக்கம் பூமிகுக்கு அடியில் 75 கி.மீ. ஆழத்தில் ஏற்பட்டு உள்ளதாக தேசிய நில அதிர்வு மையம் தெரிவித்து உள்ளது.

தமிழ்நாட்டில் விடுபட்ட வாக்காளர்களை சேர்க்க மேலும் 10 நாட்கள் அவகாசம் வழங்கி சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு

பதவி விலகும் கேள்விக்கே இடமில்லை; பா.ஜ.க.வுக்கு கர்நாடக மந்திரி பதில்

கேள்வி நேரத்தின்போது சலசலவென பேச்சு; எம்.பி.க்களுக்கு மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா கண்டனம்

நாடாளுமன்றத்தில் பொருளாதார ஆய்வறிக்கை தாக்கல்

யுஜிசி புதிய வழிமுறைகளுக்கு சுப்ரீம்கோர்ட்டு இடைக்கால தடை