உலக செய்திகள்

நேபாளத்தில் பேருந்து பள்ளத்தாக்கில் விழுந்து விபத்து - 5 பேர் பலி

நேபாளத்தில் பேருந்து ஒன்று பள்ளத்தாக்கில் விழுந்து ஏற்பட்ட விபத்தில் 5 பேர் உயிரிழந்தனர்.

தினத்தந்தி

காத்மாண்டு,

நேபாளத்தின் உள்ள நவல்பர்சாய் மாவட்டத்தில் பேருந்து ஒன்று பள்ளத்தாக்கில் கவிழ்ந்து ஏற்பட்ட விபத்தில் 5 பேர் உயிரிழந்தனர். மேலும் 28 பேர் காயமடைந்தனர்.

பல்பா மாவட்டத்தில் உள்ள ஹங்கியில் இருந்து கோர்கா மாவட்டத்தில் உள்ள மனகமானா கோவிலை நோக்கிச் சென்று கொண்டிருந்த பேருந்து இன்று அதிகாலை 3 மணியளவில் விபத்துக்குள்ளானது.

இந்த விபத்தில் காயமடைந்தவர்கள் மீட்கப்பட்டு நாராயணி சமூக மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர்.

அனில் அம்பானியின் ரூ.1,800 கோடி சொத்துகள் முடக்கம்; அமலாக்கத்துறை நடவடிக்கை

அஜித்பவார் மறைவால் மகாயுதி அரசுக்கு ஆபத்தா?

விமான விபத்தில் கடைசி நிமிடங்களில் நடந்தது என்ன? பரபரப்பு தகவல்கள்

விமான விபத்தில் பலியானவர்கள் பற்றிய உருக்கமான தகவல்கள்

அஜித்பவார் பயணம் செய்த விமானத்தில் பலியான விமான பணிப்பெண்ணின் தந்தை கண்ணீர்