உலக செய்திகள்

சிங்கப்பூரில் ஒரே நாளில் 506 பேருக்கு கொரோனா

சிங்கப்பூரில் ஒரே நாளில் 506 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது.

தினத்தந்தி

சிங்கப்பூர்,

சிங்கப்பூரில் நேற்று ஒரே நாளில் 506 பேருக்கு கொரோனா வைரஸ் உறுதி செய்யப்பட்டது. இவர்களில் பெரும்பாலானோர், வெளிநாட்டு தொழிலாளர்களுக்கான தங்குமிடங்களில் வசிப்பவர்கள் ஆவர். இதையடுத்து, மொத்த பாதிப்பு எண்ணிக்கை 34 ஆயிரத்து 366 ஆக அதிகரித்துள்ளது. இதுபோல், சாங்கி சிறையில் 3 கைதிகளுக்கும், ஒரு நர்சுக்கும் கொரோனா உறுதி ஆகியுள்ளது.

விமான விபத்தில் கடைசி நிமிடங்களில் நடந்தது என்ன? பரபரப்பு தகவல்கள்

விமான விபத்தில் பலியானவர்கள் பற்றிய உருக்கமான தகவல்கள்

அஜித்பவார் பயணம் செய்த விமானத்தில் பலியான விமான பணிப்பெண்ணின் தந்தை கண்ணீர்

ஆந்திர எம்.எல்.ஏ. மீது இளம்பெண் பாலியல் புகார்; நடவடிக்கை எடுக்கக்கோரி ரோஜா போராட்டம்

தலைவர்கள், தொழில் அதிபர்களுக்கு பிரதமர் மோடி விருந்து