உலக செய்திகள்

உலகைச்சுற்றி...

ஆப்கானிஸ்தானில் ஜூலை மாதம் 20-ந் தேதி நடைபெற இருந்த தேர்தல் செப்டம்பர் 28-ந் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

தினத்தந்தி

* அமெரிக்கா, வியட்நாம் இடையிலான போரின் போது வியட்நாமின் ஹோ சி மின் நகரில் உள்ள காடுகளை அழித்து, அங்கு மறைந்து இருந்த எதிரிகளை கண்டுபிடிக்க அமெரிக்க படைகள் ஆரஞ்சு ரசாயனத்தை தெளித்தனர். இதில் அங்கு உள்ள பியென் ஹவோ விமான நிலையம் பெரும் சேதம் அடைந்தது. போர் முடிந்து ஏறத்தாழ 40 ஆண்டுகளுக்கு பிறகு சுமார் ரூ.1,270 கோடி செலவு செய்து அந்த விமான நிலையத்தை புனரமைக்கும் பணியை அமெரிக்கா தொடங்கி உள்ளது.

நாடாளுமன்றத்தில் பொருளாதார ஆய்வறிக்கை தாக்கல்

யுஜிசி புதிய வழிமுறைகளுக்கு சுப்ரீம்கோர்ட்டு இடைக்கால தடை

விமான விபத்தில் உயிரிழந்த அஜித் பவார் உடல் தகனம்

ஆதார்கார்டில் மொபைல் எண் மாற்றுவது இனி ரொம்பவே எளிது.. புதிய அம்சம் அறிமுகம்

திருமணம் செய்ய வற்புறுத்திய இளம்பெண்ணை கொன்று நாடகமாடியவர் கைது