* மாசிடோனியா நாட்டின் பெயரை வடக்கு மாசிடோனியா குடியரசு என மாற்றும் கிரீஸ் அரசின் ஒப்பந்தத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து போராட்டக்காரரர்கள் கிரீஸ் தலைநகர் ஏதன்சில் பிரம்மாண்ட பேரணி நடத்தினர். அப்போது போலீசாருக்கும், போராட்டக்காரர்களுக்கும் மோதல் வெடித்தது.