உலக செய்திகள்

உலகைச்சுற்றி...

தென்கொரிய அதிபர் மூன் ஜே இன்னுக்கு வடகொரிய தலைவர் கிம் ஜாங் அன் ஒரு கடிதம் எழுதி உள்ளார்.

* காங்கோ நாட்டில் நேற்று அதிபர் தேர்தல் நடந்தது. இந்த தேர்தலில் மார்ட்டின் பாயுலு, பெலிக்ஸ் சிசேக்கடி, இமானுவல் ஷாதாரி ஆகிய 3 வேட்பாளர்கள் இடையேதான் முக்கிய போட்டி. பதற்றமான சூழலில் அங்கு வாக்குப்பதிவு நடந்து முடிந்தது.

ஒடிசா: மனைவி மீது அதீத பாசம்; தாயை கொன்ற நபர்

புது ஆம்புலன்சுக்கு உதவிய அஜித் பவார்; கடைசியில் அதிலேயே... நினைவலைகளை சோகத்துடன் பகிர்ந்த ஓட்டுநர்

சத்தீஷ்காரில் என்கவுன்ட்டர்: 2 நக்சலைட்டுகள் படுகொலை

சீர்திருத்த விரைவு ரெயிலில் ஏறி நாடு பயணிக்கிறது: பிரதமர் மோடி

ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்திற்கு பிப்ரவரி 4-ல் பிரதமர் மோடி பதில் உரை