* பிரான்ஸ் நாட்டின் ஸ்டிராஸ்பர்க் நகரில் கிறிஸ்துமஸ் சந்தையில் கடந்த 11-ந் தேதி ஷெரீப் என்கிற ஐ.எஸ். பயங்கரவாதி நடத்திய துப்பாக்கிச்சூட்டில் 3 பேர் உயிரிழந்தனர். தாக்குதல் நடந்த 2 நாட்களுக்கு பிறகு ஷெரீப் போலீசாரால் சுட்டுக்கொல்லப்பட்டார். இந்த நிலையில் இந்த தாக்குதலில் காயம் அடைந்து, மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த போலந்து நாட்டுக்காரர் ஒருவர் சிகிச்சை பலன் இன்றி இறந்தார்.