* இங்கிலாந்தில் கடந்த மார்ச் மாதம் 4-ந் தேதி ரஷிய உளவாளி செர்கெய் ஸ்கிரிபாலையும், அவரது மகளையும் நரம்பு மண்டலத்தை முடக்கி விடுகிற நச்சு தாக்குதல் நடத்தி கொலை செய்ய முயற்சித்த 2 பேர், கிரிமினல்கள் அல்ல, அவர்கள் சாதாரண குடிமக்கள்தான் என்று கண்டறியப்பட்டு உள்ளது. இந்த தகவலை ரஷிய அதிபர் புதின் தெரிவித்து உள்ளார்.