உலக செய்திகள்

உலகைச்சுற்றி...

வெனிசுலாவில் அதிபர் நிக்கோலஸ் மதுரோவை கொல்ல முயற்சி செய்ததாக 6 பேர் கைது செய்யப்பட்டனர்.

* வங்காளதேசத்தின் தலைநகர் டாக்காவில் வேகமாக சென்ற பஸ் மோதி 2 வாலிபர்கள் உயிர் இழந்ததால் ஆத்திரம் அடைந்த பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்கள் ஆயிரக்கணக்கானோர் போக்குவரத்து சட்டத்தை மாற்றியமைக்க வலியுறுத்தி வீதியில் இறங்கி போராட்டம் நடத்தி வருகின்றனர். இந்த போராட்டம் நேற்று 9-வது நாளை எட்டியது. இதையடுத்து சாலை விபத்துகள் தொடர்பான வழக்குகளில் அதிகபட்ச தண்டனை வழங்கும் வகையில் சட்டத்தை மாற்றியமைக்க சட்ட அமைச்சகம் ஆலோசித்து வருகிறது.

கடந்த ஆண்டில் 18 ஆயிரம் முகாம்கள் மூலம் 2.22 கோடி பேருக்கு வேலை - மத்திய அரசு தகவல்

இந்தியாவுக்கான அமெரிக்க தூதருடன் மத்திய மந்திரி ஜெய்சங்கர் சந்திப்பு

சத்தீஷ்கார்: 9 சக்தி வாய்ந்த வெடிகுண்டுகள் பறிமுதல்; பெரிய சதி திட்டம் முறியடிப்பு

டெல்லியில் 5 பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல்

பையில் 2 வெடிகுண்டுகள்... விமான நிலையத்தில் விளையாட்டாக கூறிய தொழிலதிபர்; அடுத்து நடந்தது...