* அமெரிக்காவின் புளோரிடா மாகாணத்தில் உள்ள ஒர்லாண்டோ நகரில் நடைபெற்ற கூட்டத்தில், அடுத்த ஆண்டு நடைபெறும் ஜனாதிபதி தேர்தலில் மீண்டும் போட்டியிடுவதாக டிரம்ப் முறைப்படி அறிவித்தார். மேலும் இந்த தேர்தலில் தான் வெற்றி பெற அதிகவாய்ப்பு இருப்பதாக சர்வதேச கருத்துகணிப்புகள் மூலம் தெரியவந்துள்ளதாக அவர் கூறினார்.