உலக செய்திகள்

பிரேசிலில் ஒரே நாளில் 26,417 பேருக்கு கொரோனா

பிரேசிலில் ஒரே நாளில் 26,417 பேருக்கு கொரோனா தொற்றுக்கு உறுதி செய்யப்பட்டது.

தினத்தந்தி

ரியோ டி ஜெனிரோ,

பிரேசில் நாட்டில் இதுவரை இல்லாத அளவாக கடந்த 24 மணி நேரத்தில் 26 ஆயிரத்து 417 பேருக்கு கொரோனா வைரஸ் உறுதி செய்யப்பட்டுள்ளது. இதையடுத்து, மொத்த பாதிப்பு எண்ணிக்கை 4,43,876 ஆக அதிகரித்துள்ளது.

கடந்த 24 மணி நேரத்தில் ஆயிரத்து 156 பேர் பலியானார்கள். இதனால் பலி எண்ணிக்கை 27 ஆயிரத்தை நெருங்கி உள்ளது. இதுவரை ஒரு லட்சத்து 93 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் குணமடைந்துள்ளனர்.

விமான விபத்தில் கடைசி நிமிடங்களில் நடந்தது என்ன? பரபரப்பு தகவல்கள்

விமான விபத்தில் பலியானவர்கள் பற்றிய உருக்கமான தகவல்கள்

அஜித்பவார் பயணம் செய்த விமானத்தில் பலியான விமான பணிப்பெண்ணின் தந்தை கண்ணீர்

ஆந்திர எம்.எல்.ஏ. மீது இளம்பெண் பாலியல் புகார்; நடவடிக்கை எடுக்கக்கோரி ரோஜா போராட்டம்

தலைவர்கள், தொழில் அதிபர்களுக்கு பிரதமர் மோடி விருந்து